Page 8 of 20
“இப்பவும் ஒன்னும் ஆகிவிடவில்லை... உன் பேரன் என்ன அந்த பொண்ணை விரும்பியா மணந்தான்...? அவனுக்கும் அவளை பிடிக்கவில்லை தான்...
பிடிக்காத கல்யாணத்தை கட்டாயபடுத்தி பண்ணி வைத்ததால், அவன் தாத்தாவின் மீது ஏகப்பட்ட கோபத்தில் இருந்து கொண்டிருக்கிறான்.. அவன் உள்ளே இருக்கும் நெருப்பை ஊதி விட்டு அதில் இந்த புது பொண்ணையும் தள்ளி விட்டு உன் பேத்தியை இந்த ஜமீனி ... த பெண்கள் எல்லாம் வாயை பிளந்தனர்..
அந்த அட்டிகை அவ்வளவு அழகாக இருக்கும்.. எந்த ஆடைக்கு வேண்டும் என்றாலும் போட்டு கொள்ளலாம்.. இத்தனை வருடங்கள் ஆனாலும் சிறிதும் மங்காமல் பளிச்சென்று ஒளியை
This story is now available on Chillzee KiMo.
...