தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 11 - ராசு
"இந்தப் பொய்யை உண்மையாக்கினால் என்ன? நாம ரெண்டு பேரும் கல்யாணம் செய்து கொள்ளலாமா?"
தன் வாயிலிருந்து வந்துவிட்ட வார்த்தைகளை ராஜ்பரத்தால் நம்பமுடியவில்லை. அவன் அப்படிக் கேட்ட நொடியிலேயே அவனுடைய கரங்களில் இருந்து அவள் தன்னை விடுவித்துக் கொண்டிருந்தாள்.
அவன் தன்னிலேயே மூழ்கியிருந்ததால் அதை உணரவில்லை.
'நானா இப்படிப் பேசினேன்? அவள் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வாள்?'
தன்னையே நொந்து கொண்டான்.
'நான் கேட்டதில் என்ன தவறிருக்கிறது? அவளைப் பிடித்திருக்கிறது. அதனால் தான் அப்பட ... >அவளுக்காக வக்காலத்து வாங்கும் தன் மனதை அவன் வியந்து நோக்கினான். அந்தளவிற்கு அவள் தன் மனதில் பதிந்து போயிருக்கிறாள். அவள் முதல் முதலில் வந்ததிலிருந்து நடந்ததை எல்லாம்
This story is now available on Chillzee KiMo.
...