Page 5 of 24
இருப்போம் என்று காத்திருக்க முடிவு செய்தார்.
சமையல் அறைக்குள் நுழைந்து அன்றைய வேலைகளை செய்ய ஆரம்பித்த பிரியாவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை.
இரவு தன்னிடம் கேட்டதை ராஜ்பரத் மறந்திருப்பானா? இல்லை இன்றும் அந்தக் கதையைத் தொடர்வானா? என்று புரியாமல் அவள் மனம் தவித்தது.
இத்தனை நாட்கள் அவனுடைய அறைக்குச் சென்று அவனுடைய தேவைகளை நிறைவே
...
This story is now available on Chillzee KiMo.
...
n>என்றார்.
"சரிங்க பெரியய்யா." என்றாள் யோசனையாக.
காலையில் தேநீர் கொடுக்கும் போதே வைத்துவிட்டுச் செல்லச் சொன்னான். இப்போது சாப்பாடு