Page 2 of 24
எண்ணியவனுக்குப் பிரமிப்பாகப் போயிற்று.
வந்த அன்றே அவளை இரத்தக் காயப்படுத்தியதைக் கூட பொருட்படுத்தாமல் தன் மேல் அக்கறை கொண்டு அவள் நடந்து கொண்ட விதம் அவளைத் தவறாக எண்ணவிடாமல் தடுத்தது.
வேறு ஒருத்தியாக இருந்திருந்தால் அவன் காயப்படுத்தியதற்கு வீட்டை விட்டேப் போயிருப்பாள். இல்லை என்றாலும் கூட அவனை சீந்தியிருக்க மாட்டாள். பிரியா அப்படிப்பட்டவள ... trong>
This story is now available on Chillzee KiMo.
...
ராஜ்பரத் சட்டென்று இப்படிக் கேட்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.