Page 7 of 24
கூடாது என்று எதையும் கிளராமல் சென்று விட்டார்.
அவன் அதைப்பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
'வந்து இத்தனை நாட்களில் என் மனதில் இடம் பிடித்துவிட்டாளே. அவள் இல்லை என்றால் என்னால் வாழ முடியாது என்றல்லவா தோன்றுகிறது? இப்போதும் அவள் என்னருகில் இருப்பது போன்றே உணர்கிறேனே. இந்த உணர்வினை என்னவென்று சொல்வது?
...
This story is now available on Chillzee KiMo.
...
>ராம்மோகனுக்கு வீட்டில் இருந்துதான் மதிய உணவு செல்லும். தேவிகா இருந்தபோதிலிருந்தே இந்தப் பழக்கம்தான். ராம்மோகன் ஊரில் இருக்கும்போதெல்லாம் அவள் வீட்டிலிருந்துதான் உணவு