Page 10 of 24
இருப்பதற்காக அவன் சொல்லும் சாக்குதான் இது என்று அவளுக்குப் புரிந்தது. ராம்மோகன் வந்தாலும் இதுதான் நடக்கும் என்று அவளுக்குப் புரிந்தது. அப்படியே விட்டுவிடவும் அவளுக்கு மனமில்லை.
சோர்வுடன் அவன் தூக்கியெறிந்த உணவை தரையில் துடைத்தவள் வெளியில் சென்றாள்.
காலையில் அவன் தேநீரை மறுத்த போதே அவளுக்கும் குடிக்கத் தோன்றவில்லை. அப்போது அவ ... சோர்வுடன் கண்களை மூடிக் கொண்டாள்
This story is now available on Chillzee KiMo.
...
ராம்மோகனும் அவளின் நிலையைக் கண்டு பதறிப் போனார்.
காளி அவளை கைத்தாங்கலாகப் பற்றி சோஃபாவிலேயே படுக்க வைத்தான். ராம்மோகனுக்கு