Page 14 of 24
அவரிடம் கொலுசை வாங்கிக் கொண்டு தன் அறைக்கு வந்தவள் உடனே தன் காலில் மாட்டினாள்.
அந்தக் கொலுசில் ராஜ்பரத்தின் மனம் அவளுக்குத் தெரிந்தது. அதனால் அத்தனை அழகாக இருந்தது. நடந்து பார்த்தாள். சிரிப்பாக வந்தது. தான் எப்படி மாறிவிட்டோம். இந்த சின்னய்யாவும் இருக்காரே. பட்டினியாக கிடந்து சாதித்துவிட்டாரே ... உணர்ந்திருந்தான்
This story is now available on Chillzee KiMo.
...
"ரொம்ப நன்றி சின்னய்யா." என்றவள் அவன் அருந்தி முடித்ததும் நன்றியுரைத்தவள் தம்ளரை வாங்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.