Page 8 of 24
அனுப்புவாள். அதை காளி அவளிடம் கூறியிருந்தான். அதனால் பிரியாவும் அப்படியே செய்தாள்.
மதிய உணவை எடுக்க காளிதான் வருவான். இன்றும் வந்துவிட்டான்.
"என்னாச்சும்மா?" அவள் கவலையுடன் கண்டுவிட்டுக் கேட்டான்.
"சின்னய்யா இன்னும் காலையில் இருந்து எதுவுமே சாப்பிடலை அண்ணா." என்று வர ... திதில் ஒருநாள் ராம்மோகன் வருத்தத்துடன் அவளிடம் கூறியது நினைவுக்கு வர வருந்தினாள்
This story is now available on Chillzee KiMo.
...
இப்போதும் மதிய உணவையும் வைத்துவிட்டுச் செல்லச் சொல்லிவிட்டான். இதற்கு மேல் பேசாமல்