Page 16 of 25
நினைத்தவன் அவளை ஏன் தொல்லை செய்ய வேண்டும், ரசனையுடன் ஓவியத்தை பார்க்கிறாள், அவளுக்கும் பிரைவசி வேண்டும் என நினைத்து அவன் ஓய்வெடுக்க சென்றான்.
சாந்தினியோ எதிரில் இருந்த ஓவியத்தை பார்க்கவில்லை, அதற்கு முன் அமர்ந்திருந்த அவள் பெயர் உடைய சாந்தினி பேசும் பேச்சை சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
”அப்புறம் என்னாச்சி< ... யாரு
This story is now available on Chillzee KiMo.
...
”இந்த கிராமத்தையே ஆளறவரு”
என சொல்ல அவள் பேச்கை் கேட்டு யாரோ எவரோ என நினைத்துக் கொண்டவள்
”அப்படியா அவரை நான் பார்க்கலாமா“