(Reading time: 31 - 62 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

தையல் கலை தெரிந்த பல பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரவும் நெசவு தொழிலாளர்களுக்கு உதவுவதற்கும் அந்த மில் ஐ ஆரம்பித்தார்..படிப்படியாக அந்த மில்லில் பல பிரிவுகளை கொண்டுவந்தார்..

அவருடைய தொழிற்சாலையிலயே பல வகை ஆடைகளை தயாரித்து ஏற்றுமதி செய்வதால் நல்ல லாபமும் கிடைத்தது.. அதைக் கொண்டு தொழிலை விரிவு படுத்த பயன்படுத்திக் கொண்டார்..  

இன்று கோயம்புத்தூர் ல் நம

...
This story is now available on Chillzee KiMo.
...

செய்வது எல்லாமே அவருடைய ஆளுமையை காட்டத்தான் என்ற தவறான கருத்து அவன் மனதில் பதிந்து போனது...

அவர் முயற்சி தோழ்வியில் முடிய, பேரன் வளர்ந்தால்  தன்னை பற்றி புரிந்து கொள்வான்  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.