Page 1 of 27
தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 12 - சசிரேகா
விடிந்தது.
சூர்யா தான் நெய்த புடவையை தன் தந்தையிடம் காட்டினான். அதைக் கண்டதும் ரத்தினம்
”ஆஹா அற்புதம் சூர்யா அற்புதம், வர வர உன் வேலை திறமையில முன்னைவிட இப்ப நல்ல முன்னேற்றமும் அதிக கற்பனை வளமும் இருக்கே”
”அப்பா இது என்னோட டிசைன் இல்லை ராஜகுமாரியோடது”
”இருக்கட்டுமே அவளோட டிசைனை நான் பார்த்திருக்கேன், அந்த டிசைன்ல உன்னோட எண்ணங்களையும் சேர்த்து இந்த புடவையை நெய்திருக்க, பாரு பாரு ரொம்ப நல்லா வந்திருக்கு” என மெச்சியபடியே சொல்லி அவனிடம் புடவையை காட்ட அவனோ ... ”
”யாருக்குப்பா” ”வேற யாருக்கு உன் அம்மாவுக்குதான் போன வருஷம் ஒரு புடவையை கொடுத்தேன் இந்த வருஷம் தரமுடியலை விழா விசேஷம் வந்தா கட்டிக்கட்டுமே”
This story is now available on Chillzee KiMo.
...