Page 4 of 27
சரஸ்வதி தினமும் மல்லிப்பூ வாங்குவார் அவருக்கு தலையில் வைக்கவும் பூஜையில் உள்ள சாமி படங்களுக்கு வைக்கவும் வாங்குவார், ஹர்ஷா வந்தபிறகு அவளுக்காகவும் சேர்த்து பூ வாங்குவார் ஆனால் அவள் ஒருநாளும் பூ வைத்துக் கொள்ள மாட்டாள், ஆரம்பத்தில் சரஸ்வதி அவளிடம் கேட்டு அவள் முடியாது என கூறவும் விட்டுவிட்டார் ஆனால் இன்று பாவாடை தாவனியில் இருந்த ஹர்ஷாவே சரஸ்வதியிடம் ... த உடைக்கும் எப்படிம்மா பொருந்தும்
This story is now available on Chillzee KiMo.
...
”இன்னிக்கு ஒரு நாள்தான்பா என்னோட சந்தோஷத்துக்காக” என கூற அதற்கு மகேசு