Page 12 of 27
பண்ணிக்கவும் மாட்டேன் அதனால, உன்கிட்ட நான் எதையும் எதிர்பார்க்கலை என்னை விட்டுடும்மா” என சொல்ல அவளோ கோபத்தில் வண்டியைவிட்டு இறங்கி நடு ரோடில் நின்றாள்.
”நான் உங்ககூட வண்டியில வரமாட்டேன்” என்றாள் கோபத்தில்
”ரொம்ப சந்தோஷம் வராத எனக்கு நிம்மதி” என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட அதைக்கண் ... யிருக்காது சார் எம்டி இருக்கறப்ப நான் எப்படி
This story is now available on Chillzee KiMo.
...
”அட வாம்மா வா வா” என அவளை விடாமல் அழைத்துக் கொண்டு எம்டியிடம் சென்றார்கள்.