தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 12 - ராசு
"நான்தான் உங்கள் மனைவி காஞ்சனா?" என்று அவர்கள் முன் வந்து நின்றவள் கூறியதைக் கேட்ட ராஜ்பரத் அதிர்ந்து போனதைவிட அவளைக் கண்ட பிரியாதான் அதிர்ச்சிக்குள்ளானாள்.
கடைசியில் அவள் பயந்தது போலவே நடந்துவிட்டதே. தனக்கு ஒரு நல்லது நடக்கும் என்பதை அவள் இதுவரைக்கும் நம்பாமல்தான் இருந்தாள். அதனால்தான் அவள் ராஜ்பரத்தின் காதலை ஏற்க தயங்கிக் கொண்டிருந்தாள். ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு அவன் காதலை ஏற்றுக் கொண்டவளுக்கு இப்போது தான் நினைத்து பயந்தது போலவே நடந்துவிட்டதே என்ற கவலை. அது அவள் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. அவர்களுக்கு இ ... ய விரைவில் என் மனைவியாகப் போகிறவள்
This story is now available on Chillzee KiMo.
...
"கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு பரத். நீங்கள் மோகனாவை மறந்து உங்க மனசை மாற்றிக்