Page 10 of 12
ஏற்றுக் கொள்வார் என்றாள். நான் உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்றேன். அதை அவள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவள் தான் நினைத்ததை நடத்திக் கொள்ள எதையும் செய்வாள். பிரியாவைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அதைக் கூறத்தான் நான் உங்களை அழைத்தேன்." என்றுவிட்டு அவள் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>. இனி என் கண்ணில் பட முயற்சி செய்யாதே. போ. போய்விடு இங்கிருந்து." என்ற அவன் கத்தலைக் கேட்ட அவள் எதுவும் பேசாமல் சென்றுவிட்டாள்.