Page 5 of 12
என்னென்ன தேவை என்று பார்த்து எடுத்து வைத்தாள் பிரியா.
கோவை வரை விமானத்தில் சென்றனர். அதன் பிறகு ராம்மோகன் ஏற்பாடு செய்திருந்த வாகனம் வந்தது. அதில் ஏறி ராம்மோகனுடைய நண்பரின் எஸ்டேட்டை வந்தடைந்தனர்.
அங்கே பொறுப்பாயிருந்த தம்பதி அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அன்றைய தினம் அவர்கள் எங்கும் செல்லவில்லை. வந்த களைப்ப ... என்று அவளைத் தன்னருகே அழைத்தான்
This story is now available on Chillzee KiMo.
...
"சொல்லுங்க." என்றவள் அவனருகில் வந்தாள்.
அவள் கைகளைப் பற்றிக் கொண்டவன் சிறிது நேரம் பேசாமல் இருந்தான்.