Page 7 of 12
"பிரியா. என்னாச்சு? அமைதியா இருக்கே?"
"உங்க விருப்பப்படி நடக்கலாம் பரத்." என்றாள் தன்னுடைய வேதனையை மறைத்து.
அவன் நம்பாமல் திரும்பத் திரும்பக் கேட்டான்.
அவள் மீண்டும் சம்மதத்தையே தந்தாள்.
"சரி நீ போய் படு." என்றான்.
"நான் முழு மனதோடுதான் ச ... ண்டும் என்று ஆசைப்படுவது தவறல்லவே
This story is now available on Chillzee KiMo.
...
அவர்கள் திருமணம் எளிமையாக கோவிலில் நடைபெற்றது. திருமணப் பரிசாக தந்தை தந்ததைக் கண்ட ராஜ்பரத் இன்ப அதிர்ச்சிக்குள்ளானான்.