(Reading time: 46 - 91 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 14 - பத்மினி செல்வராஜ்

ரவெல்லாம் தனக்காக ஏங்கி தவிக்கும் பல காதலர்களுக்கு தரிசனம் கொடுத்து அவர்களிடம் கொஞ்சி விளையாடிய நிலா பொண்ணை பொறாமையுடன் விரட்டி அடிக்க வேகமாக எழுந்து மேலே வந்து கொண்டிருந்தான் அந்த ஆதவன்...

அந்த நிலா பொண்ணும் அந்த ஆதவனுக்கு பழிப்பு காட்டி

“இன்றிரவும் மீண்டும் வருவேன்.. அப்ப நீ என்ன செய்வாய் பார்க்கலாம் !! “  என்று அவனை பார்த்து கண் சிமிட்டி கிளுக்கி சிரித்து ஓடி மறைந்து கொண்டிருந்தாள்...  

பறவைகள் எல்லாம் கீச் கீச் என்ற ஓசை எழுப்பி தங்கள் படுக்கையில் இருந்து எழுந்து தங்கள் கடமைகளை செய்ய கிளம்பி கொண்டிருக்க, அவைகளை போலவே மானிடர்களும் அலாரம் வைத்து அதிக

...
This story is now available on Chillzee KiMo.
...

ு விமான நிலையத்திற்கு  பறந்து இருந்தான்..

விமான நிலையத்தில் விவேக்கை காரில் ஏற்றிக்கொண்டு ஆர்வத்துடன் தன்னவளின் முகவரியை அடைந்து தன்னவளை பார்க்கும் ஆர்வத்துடன் காத்திருந்தால்  கடைசியில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.