Page 4 of 27
சொல்லி இருக்க அதில் சிலிர்த்தவன் தன்னை கட்டுபடுத்தி கொள்ள, கைகளை இறுக்கி கொண்டு தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தான்..
ஆனால் அவன் கண்கள் மட்டும் அவன் பேச்சை கேட்காமல் அவள் வரும் திசையையே ஓரக்கண்ணால் பார்த்திருந்தது..
சிரித்த முகமாக துள்ளலுடன் உள்ளே வந்தவளை கண்டதும் அவனையும் மீறி அவன் மனம் துள்ளிக் குதித்தது
இத்தனை நாட்கள் அவளை காணாத
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டுமே புரிந்தது..
ஓரளவுக்கு தன்னை சமாளித்துக் கொண்டவன் தமயந்தியை பார்த்து புன்னகையுடன்
“ஹாய்..... ரோஜா பொண்ணு.. “ என்று அழைத்தவன் பாதியில் நிறுத்திக் கொண்டான்..