Page 6 of 8
கனத்திருந்த மனதிற்கு
ஆதாரம் ஒன்று கிடைக்க
வலியை மறக்க
பரிவோடு தாங்கிய தளத்திற்குள் நுழைய
மனமும் இலகுவாகி போனது...
பதிவுகளை படிப்பதோடு நின்று விடாமல்
எண்ணங்களை தடங்களாய் பதிக்க வழிகாட்ட
வாழ்க்கையில் ஓர் புதிய உதயம் தொடங்க
வடுக்களே வழிகளாய் மாறிபோனது
சில்சீ என்னும் மாற்று மருந்தால்....
என்று கவ
...
This story is now available on Chillzee KiMo.
...
வழியாக
கள்வனே உன் முகம் கண்டதும்
என் இதயம் படபடத்தது
தன்னவனை கண்ட சந்தோஷத்திலோ....
கால் நடை சறுக்கியது போது உன்
கரம் பிடித்து எழுந்த நான்