(Reading time: 13 - 25 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

காலமெல்லாம் உன் கை கோர்த்து 

கரை சேருவேன் என்று அறியவில்லையே.... 

அடித்து சென்ற நீரை எதிர்த்து 

அள்ளி அணைத்த உன் மார்பிலே

காலமெல்லாம் சாய்ந்து நானும்

கண் அயர்வேன் என நினைக்கவில்லையே... 

எல்லாவற்றையும் இழந்த போதிலும் 

எதையும் எதிர்த்து வெற்றி பெறும் 

துணிவை நீ தந்து என்னை 

துவளவிடாமல் காத்திட்ட உன்

...
This story is now available on Chillzee KiMo.
...

விட்டதை கூற அவன் மிகு‌ந்த மகிழ்ச்சி அடைந்தான். கொஞ்சம் இருந்த வருத்தமும் நீங்கி தன்னவளை காண சென்றான். 

ஜீலை 17........

திருமணம் நல்ல படியாக முடிந்து இரவு வேளையும் வந்து விட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.