(Reading time: 8 - 15 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

சக்தி அவனை SD என்று மறுபடியும் அழைத்ததை பற்றி யோசித்துக் கொண்டிருந்தான் சாந்ததுரை. அவனுடைய அம்மாவிடம் எழுதிய கவிதையை காட்டி பேசியது அவனின் நினைவில் வந்தது.

“என்னப்பா இது SD, SDன்னு கிறுக்கி வச்சிருக்க? உன் பேரை எழுது”

“இது கவிதைக்கான செல்லப் பேரும்மா”

“அதான் ராஜான்னு உனக்கு செல்லப்பேரு இருக்கே. அப்புறம் என்ன?”

...
This story is now available on Chillzee KiMo.
...

னால் சாந்ததுரை தான் திகைத்துப் போய் நின்றான்.

ஒரு டாக்டர் என்ற முறையில் மருத்துவம் பார்த்தவர்கள், கூட படித்தவர்கள், தோழிகள் என்று எத்தனையோ பெண்களிடம் பேசி இருக்கிறான், பழகி இருக்கிறான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.