Page 4 of 4
ஆனால் சக்தியின் மெல்லிய ஸ்பரிசம் அவனுள் புது விதமான உணர்வுகளை எழுப்பி இருந்தது.
அவளை திரும்பவும் அதிசயத்துடன் பார்த்தான்.
சக்தி அதை கவனிக்கவில்லை. பிரணய் மூலம் அஹல்யா பற்றி தெரிந்துக் கொண்டிருந்த விபரங்கள் சேகரன் மரணத்தின் மேல் சக்திக்கு இருந்த ஆர்வத்தை அதிகப் படுத்தி இருந்தது. அஹல்யாவில்ன் பெயர் இறந்துப் போனவனின் பெயருடன் தவறாக இணைத்து பேசப் படுவதை நிறுத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Oru kili uruguthu story main page