Page 10 of 37
அவள் கண் முன்னே வந்து குதித்தான் அந்த நெடியவன்...
அவன் முகத்தை கண்டதும் திடுக்கிட்டு திகைத்து போனாள் அமுதினி..
“அன்று தியேட்டரில் அந்த நிக்ழ்ச்சி நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் அந்த ஒரு நிமிட சந்திப்பு இன்னும் மறக்காமல் அவள் மனதில் ஆணி அடித்த மாதிரி இருக்கிறது என்றால் அதற்கு பெயர் என்னவாம்? இதைத்தானே காதல் என்று திரைப்படங்களில் காட்டுகிறார்கள்.. ... டியவனின் நினைவில்...
அதுவும் அதுக்கு அடுத்து ஒருத்தனை பிடித்து விட, பத்து செகண்ட் போதும்.. ஊர் பேர் தெரியாமலயே காதலிக்கலாம் என்ற ரீதியில் அந்த கதாநாயகி சொல்லும் டயலாக் ஓடி
This story is now available on Chillzee KiMo.
...