Page 13 of 20
அவனைக் கண்டதும் முகம் மலர்ந்தாள் சாந்தி. அதைக் கண்ட சாந்தினியோ
”சரி போ நான் இங்கயே இருக்கேன் நான் வந்ததை அவருக்குச் சொல்லாத, நீயே போய் தைரியமா பேசு போ” என சொல்லி அனுப்ப அந்த ஆன்மாவும் சிரித்தபடியே முன்னோக்கி நடந்து சந்திரன் இருந்த இடத்திற்குச் சென்றது
அவளின் வரவை எதிர்நோக்கி காத்திருந்த சந்திரனுக்கு அவளைப் பார்த்ததுமே முகம் மலர்ந்தபடியே
”சாந்தினி” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
திரன்.
சில நொடிகள் அவர்கள் அப்படியே இருந்தார்கள் பின்பு மெல்ல இருவரும் விலகி நின்றார்கள். அவனோ அவளிடம்
”கலங்காதே சாந்தினி உன் நம்பிக்கையை நான் வீணாக்கப் போவதில்லை, நிச்சயம் நாம்