(Reading time: 33 - 65 minutes)
Thaabangale roobangalaai
Thaabangale roobangalaai

தொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 09 - சசிரேகா

திருவனந்தபுரம்

சந்துருவும் சாந்தினியும் தங்களை மறந்து ஏகாந்தமாக இருப்பதை ரசித்துக் கொண்டிருந்த ஆன்மாவும் அவர்களை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து சென்றுவிட்டது. ஆன்மாவை பொறுத்தவரை நடந்து முடிந்த விசயங்களான முற்பிறவி நினைவுகள் எதுவும் சந்துருவிற்கும் சாந்தினிக்கும் நினைவிற்கு வராத காரணத்தால் முற்பிறவியில் நடந்த சிலவற்றை சாந்தினிக்கு காட்சிகளாக காட்டியாவது அவளுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா என முயற்சி செய்தது அந்த ஆன்மா ஆனாலும், அதில் தோல்வியே மிஞ்சியது, ஆயினும் அந்த முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து முற்பிறவி நினைவுகளை சாந்தினிக்கு புரிய வைத்துவிட வேண்டும், அப்படியாவது சாந்தினி தன

...
This story is now available on Chillzee KiMo.
...

”வா இங்க” என அழைக்க அவனோ

”முடியாது, நான் வரமாட்டேன்”

”வாடா”

”நான் வந்தா நீ அடிப்ப”

”பின்ன நீ செய்ற காரியத்தை நினைச்சி பூரிச்சிப் போவாங்களாமா வாடா இங்க”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.