Page 6 of 20
இந்த ரூமை விட்டு நான் வெளிய வர்றதாவே இல்லை, நாளைக்கு காலையில வரேன்பா”
“ஏன் ரூம்லயே இருந்து என்ன செய்யப் போற”
”வெளிய வர பிடிக்கலை விடுங்கப்பா”
”அதுக்கில்லை உன்னால உன் மனைவியும் உன் அம்மாவும் கவலையா இருக்காங்க, அவங்களை நீதானே சமாதானம் செய்யனும் அதுக்குச் சொல்றேன் சந்துரு”
”இல்லைப்பா இப்ப நான் போய் பேசினாலும் அவங்க சமாதானம் ஆக மாட்டாங்க, அவங்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்த அறை பக்கம் பார்த்தாள், அங்கு அந்த அறையின் ஜன்னல் திறந்திருந்தது, இருளாக இருந்தது, அக்கம் பக்கம் பார்த்தாள், அனைவரும் உறங்கச் சென்றதால் எங்கும் அமைதி, இருள் கண்டு அவளுக்கு பயம் வரவில்லை,