Page 15 of 20
கண்டதும்தான் உயிர் வந்தது. நிம்மதி வந்தது. மகிழ்ச்சியாக உள்ளது, இனி என் விருப்பப்படிதான் அனைத்தும் நடக்கும், என் விருப்பம் எது? அது நீதானே நிச்சயம் ஒருநாள் உன்னை என் அண்ணனிடம் அழைத்துச் சென்று காண்பித்து நம் காதலை அவரிடம் கூறுவேன், அவரும் என் விருப்பத்தை மறுக்காமல் ஏற்றுக் கொள்வார், நான் நம்புகிறேன், நீயும் நம்பிக்கை வை கலங்காதே” என சந்திரன் சொல்ல சொல்ல அவளின் மனமும் லேசான
...
This story is now available on Chillzee KiMo.
...
என கேட்க அவனோ
”இங்க என்ன செய்ற” என கேட்க
”உங்களுக்காக சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்” என அவள் கேரியரை நீட்ட அவனோ கைகடிகாரத்தைப் பார்த்தான் அதில் மாலை 5 மணி என்றிருந்தது