Page 12 of 20
என அவளை எழுப்ப அவளும் சாந்தினியை அழைத்துக் கொண்டு வேறு பக்கமாக நடந்தாள். சிறிது தொலைவில் தோட்டம் வந்தது.
அத்தோட்டமானது இப்போது சாந்தினியிருக்கும் வீட்டிற்கு மிக அருகில் அதிலும் ஓடைத்தண்ணீர் செல்லும் வழியில் உள்ளது. அதைப்பற்றி அறியாத சாந்தினியும் அந்த ஆன்மா சொன்னதை நம்பிக் கொண்டு அதன் பின்னால் சென்றாள்.
ஓடை நீர் செல்லும் வழியை பின்தொடர்ந்து இருவரும் சென்றார்
...
This story is now available on Chillzee KiMo.
...
துணையா இருக்க மாட்டியா” என அவள் கேட்கவும் வேறு வழியின்றி அவளுடன் அந்த தோட்டத்திற்குள் சென்றாள் சாந்தினி.
தோட்டத்தின் மையத்தில் இருந்த சிறிய குளத்தின் அருகில் அமர்ந்திருந்தான் சந்திரன்.