Page 4 of 41
இது நாள் வரை கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்தவன்... ஆனாலும் கஷ்டபடுபவர்களை காண்பித்து அதையும் அவனுக்கு பழக்கி இருந்தார் அவன் தாத்தா..
கையில் காசு இல்லாமல் நண்பர்களின் தயவில் எத்தனை நாட்கள் ஓசியில் தங்கி இருப்பது என அவன் மனம் அரிக்க ஆரம்பித்தது...பேசாமல் நானும் அவர்களை போலவே ஒரு வேலைக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தான்..
“அப்படி சென்று விட்டால் நான
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>ஆனால் அடுத்த நொடி அவன் தாத்தா செய்த தந்திரம் கண்முன்னே வர, உடனே இறுகி போனான்...
வேகமாக எழுந்தவன் தன் கோபத்தை எல்லாம் திரட்டி தன் காலை ஓட்டத்தில் காண்பித்தான்..