(Reading time: 70 - 139 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

அந்த இருட்டிலும் அவள் முகம் பௌர்ணமி நிலவாய் தகதகத்தது.. பளிச்சிடும் ஒரு புன்னகையோடு தன் கையில் இருந்த அலைபேசியில் இருந்த வெளிச்சத்தின் உதவியால் யாரையோ கண்களை சுழற்றி தேடி பின் கண்டு கொண்டு யாருக்கோ கை அசைத்தவாறு பளீர் புன்னகையுடன் உள்ளே வந்தாள் அவள்..

அதே நேரம் விளக்குகள் எல்லாம் உயிர் பெற்றுவிட, சற்றுமுன் வரை பளிச்சென்று இருந்த இடம் இப்பொழுது மங்களானதை போல இ

...
This story is now available on Chillzee KiMo.
...

விட்டாளே என்று ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு..

அப்பொழுது ஒரு செர்வர் கொண்டு வந்த மது கோப்பைகளில் இருந்து ஒரு கோப்பையை அவள் அனாயசமாக எடுத்து கொண்டு உதட்டில் வைத்து அதை லாவகமாக உள் இழுக்க,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.