Page 5 of 41
உள்ளே கொதித்து கொண்டிருக்க, அந்த கோபம் அடங்கும் வரை கண் மண் தெரியாமல் ஓடி கொண்டிருந்தான்..
வீட்டிற்கு திரும்பி வந்தும் தன் நண்பர்களிடம் சரியாக பேசவில்லை..அன்று முழுவதுமே மூட் அவுட் ஆக இருந்தவனை அவன் நண்பர்கள் வற்புறுத்தி அன்று கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர்..
அவனும் ரிலாக்ஸ்ட் ஆக இருக்கும் என்று எண்ணி கிளம்பி சென்றிருந்தான்.. கடற்கரையில் ஆளு
...
This story is now available on Chillzee KiMo.
...
போன சந்தோஷ ரேகையை கண்டதும் ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தனர்... அதிரதன் பேசி முடித்து தன் அலைபேசியை அணைத்ததும்
“யாஹுஹுஹுஹு.. " என்று எழுந்து நின்று கையை மேல விசிறி அந்த கடற்கரையில் எம்பி