Page 38 of 41
“சொல்லுடி .. எப்படி இருக்கார் ? உன்னை நல்லா பார்த்துக்கிறாரா? உனக்கு புது இடம் எல்லாம் செட் ஆய்டுச்சா ? நல்லா சந்தோஷமா இருக்கியா ? “ என்று அக்கறையுடன் விசாரித்தாள் ஆனந்தி...
தனக்காக அக்கறையுடன் விசாரிக்க ஒரு ஜீவன் இருக்கே என்று அப்பொழுதுதான் உறைத்தது நிலாவுக்கு..
ஆனந்தத்தில் கண்ணோரம் கரிக்க, வார்த்த ... /span> “அவளை அழ வைக்கவேண்டும்.. அவன் கொடுக்கும் டார்ச்சர் தாங்காமல் அவள் தானாகவே ஓடிவிடவேண்டும் என்று எண்ணி இருந்தால் இவள் என்னவோ இப்படி சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டிருக்காளே..
This story is now available on Chillzee KiMo.
...