(Reading time: 70 - 139 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

பார்வை அவளிடம் வந்து மீண்டதை அவளும் கண்டு கொண்டாள்..

“அப்படி என்றால் தாத்தா சொன்னதுதான் உண்மை.. இவன் காதலிக்கவே இல்லை.. தாத்தாவை ஜெயிக்கவேண்டும் என்றுதான் காதல் என்ற போர்வையை போர்த்தி கொண்டிருக்கிறான்..அந்த தேவநாதன் பீஸ்மரை சாய்க்க, காதல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து இருக்கிறான்..

அப்படி என்றால் நான் யாரையும் பிரிக்கவில்லை.. மாறாக ஒரு நல்லவனை,

...
This story is now available on Chillzee KiMo.
...

கடுகடுவென்று  வைத்து கொண்டு தன் அலைபேசியை ம்யூட்ல் போட்டுவிட்டு

“ஏய்...... “ என்று உறுமினான் அவளை பார்த்து...

அவளோ அவனை கண்டு கொள்ளாமல் தன் அலைபேசியை பார்த்து கொண்டிருக்க அதில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.