Page 29 of 31
சம்பந்தம் மட்டும் சரியாயிருந்து கல்யாணம் ஆகியிருந்தா என்னாயிருக்கும் அரண்மனை கிளி போல நம்ம கனியும் வீட்டுக்குள்ள அடைஞ்சி கிடந்திருப்பாளோ”
”இருக்கும் இருக்கும் அன்னிக்கு சிவமணி சொன்னதை வைச்சி நானும் அந்த வரன் பத்தி நாலு இடத்தில விசாரிச்சிட்டேன், பெரிய இடம்தான் கண்ணை மூடிக்கிட்டு பொண்ணை தரலாம் இருந்தாலும், நம்ம பொண்ணு சுதந்திரமா இருந்த ... கல்யாணத்துக்கப்புறம் கேட்டா உங்கப்பா கட்டி தந்துட போறாரு
This story is now available on Chillzee KiMo.
...