Page 2 of 8
உன்னைக் கவர்ந்திருக்கிறாள் என்றுதானே அர்த்தம்? அவளிடம் நீ ஒருமுறையேனும் தவறைக் கண்டிருந்தால் அவளை நீ இந்தளவிற்கு விரும்பியிருப்பாயா?
அத்துடன் சாந்தி. தன் மகளின் திருமணத்தில் அவள் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்ளவில்லையே. அவள் மனதில் பதட்டம்தானே இருந்தது. அத்துடன் ஏதோ தவறு செய்துவிட்ட குற்றவுணர்வையும் அவள் முகத்தில் நான் கண்டே ... span>காஞ்சனா போலிருக்கே
This story is now available on Chillzee KiMo.
...