Page 4 of 8
மெனக்கெட்டிருக்கிறாள். திருமணம் நடந்த அன்று தான் வீட்டை விட்டுச் செல்லும் முன் எழுதி வைத்துச் சென்ற கடிதத்தில் தங்கைக்காக தான் தியாகம் செய்வது போல் கூறியிருந்தாலும் அந்தக் கடிதத்தைப் படிப்பவர்க்கு மோகனாவின் மீது நல்லெண்ணம் தோன்றிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறாள் என்று இப்போது புரிகிறது.
அத்துடன் அன்று பிரியா என்று அவன் நினைத்திருந்த மோகனாவு
...
This story is now available on Chillzee KiMo.
...
று தெரிந்திருந்தும் தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டாளே தவிர தன்னைப் பற்றி எதையும் நியாயப்படுத்த அவள் முயலவில்லையே. இத்தனைக்கும் அவள் எந்தத் தவறுமே செய்யாதபோதும் தன்னைப் பற்றி