Page 2 of 33
வந்ததன் அடையாளமாக கதவை திறந்து உ:ள்ளே இருந்த ரிஷியை பார்த்ததும் சாரி சொல்லிவிட்டு கதவை மூடிவிட்டு சென்றார்...
ரிஷிக்கு ஏமாற்றமாக இருந்தது....மீண்டும் நொடிக்கொருதரம் பார்வை அந்த வாயிலையே சென்று வந்தது..அவன் பார்வையில் இருந்த தேடலை கண்டு கொண்ட விவா
“பாஸ்... உங்களை இப்படி பார்த்தால் “தேடும் கண் பார்வை தவிக்க.. பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது...
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஐயயோ ! இந்த நெட்டை சொன்ன சாபம் பலித்து விடுமோ? ஒருவேளை நானும் காதலித்து விடுவேனா? அப்படி காதலித்தால் என்னவள் யாரா இருக்கும்? “ என்று அவசரமாக யோசிக்க