(Reading time: 43 - 85 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 06 - சசிரேகா

ருள் யுவனின் காரிலேயே தன் வீட்டிற்குச் சென்றான். டிரைவரே யுவன் தந்த பொருளை கொண்டு வந்து வீட்டில் வைத்துவிட்டு அருளிடம் மரியாதையாக தலையசைத்துவிட்டு சென்றுவிட்டான்.

அந்த பொருளைக் கண்டதும் அஞ்சலி வியந்தாள். அருள் உண்மையை பேசுபவன் அவன் அந்த பொருளை வாங்கவில்லை என புரிந்துக் கொண்ட அஞ்சலியும் அவனிடம் விசாரித்தாள்.

இந்தா அஞ்சலி உனக்காகத்தான் இதுஎன மகிழ்ச்சியாக அருள் சொல்ல அதற்கு அவளோ

என்ன அண்ணா இவ்ளோ விலையான பொருளை வாங்கி வந்திருக்க

நீ கேட்டல்ல அதான் வாங்கி வந்தேன்

”<

...
This story is now available on Chillzee KiMo.
...

an>அவன் சொன்னதற்கான அர்த்தத்தை தெரிந்துக் கொள்ள ஆர்வம் கொண்டாள். அதனால் அருளிடம் யுவன் சொன்னதை அப்படியே சொன்னால் என்ன என யோசித்தாள் ஆனால் மறுநொடியே யுவன் வில்லங்கமாக ஏதாவது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.