Page 33 of 33
அதை கண்ட கண்ணம்மா அதிர்ந்து போனார்..தான் சொன்னால் புரிஞ்சுக்குவா.. தன்னை மீறி எதிர்த்து பேசமாட்டா..எப்படியும் பேசி அவள் மனதை மாற்றிவிடலாம் என்று இருந்த ஆசையில் மண் விழுந்ததை போல திடுக்கிட்டார்...
“ஐயோ. இப்படி குதிக்கிறவளை எப்படி சம்மதிக்க வைக்கிறது..? ரிஷியும் இவள் சம்மதித்தால்தான் கல்யாணம் னு சொல்லிட்டானே... இவளை எப்படி சம்மதிக்க வைப்பது? ...
This story is now available on Chillzee KiMo.
...