Page 24 of 33
இருந்திருக்கும்... நான் இங்கயே இருந்திடறேன் என்றான் தவிப்பாக
ஆனால் நான் ஒரு கிறுக்கி.. அவனை போகவேண்டாம் என்று சொல்லி இருந்தால் அவன் போகாமல் இருந்திருப்பானோ.. இல்லை ரெண்டு நாட்கள் கழித்து சென்றிருப்பான்..
எனக்கு அதெல்லாம் அப்ப புரியலை.. அவன் காதல் புரியலை.. நானும் அவனை காதலித்து இருந்தால் கண்டிப்பா அவனை பிரிந்து செல்ல விட்டிருக்க மாட்டேன்.. நானேதான் அவனை கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கணும் என்பதுதான்.. என் கண்ணில் தண்ணி வராமல் பார்த்துக்கணும் என்றதுதான்..
அதை படித்த பிறகு நான் அழுவதை நிறுத்திவிட்டேன்.. அவன் என்னுடன் இருப்பதாக எண்ணி