Page 28 of 33
கிளம்பி செல்ல, கண்ணம்மாவோ ரிஷியை பத்தி புகழ்ந்து தள்ளினார் தயாவிடம்..
அவளோ அதை எல்லாம் வெறும் ம் போட்டு கேட்டு கொண்டாள்..
ஒரு வாரம் ஓடி இருந்தது..
அடுத்த ஒரு வாரம் ரிஷி எவ்வளவு வேலை இருந்தாலும் இரவு படுக்கைக்கு போகும் முன் தினமும் கண்ணம்மாவை ஒரு முறை அழைத்து பேசி விடுவான்..
தமயந்தி அருகில் இருந்தால் அவளிடம் கொஞ்ச நேரம் பேசுவான
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் இந்த பட்டணம் வேண்டாம்.. நம்ம ஊருக்கே போய்டலாம் னு சொன்னிங்க.. அதான் இந்த மாசத்தோட ஊருக்கு போய்டலாமா? வைவாக்கு நான் திரும்ப வந்துக்கறேன்.. “ என்றாள் தன் அத்தையின் முகத்தை