Page 29 of 33
ஆராய்ந்தவாறு..
முன்பெல்லாம் அவர்கள் ஊருக்கு போகலாம் என்று சொன்னால் உடனே பளிச்சென்று ஆகிவிடும் அவர் முகம்..
என்னதான் சென்னையில் இருந்தாலும் கண்ணம்மாவுக்கு அவங்க ஊர்தான் பிடிக்கும்...நாலு சுவற்றுக்குள் அடைந்து கிடக்க முடியாமல் ஆரம்பத்தில் ரொம்பவும் கஷ்டபட்டார்..
எப்படியோ அது பழகிவிட்டது.. ஆனாலும் தங்கள் ஊரை பார்த்து, அங்கயே தங்கி விட வேண்டும் என ... . எனக்கும் அவனை பார்க்கிறப்ப அப்படியே நம்ம நளனை பார்க்கிற மாதிரியே இருக்கு... அவனை விட்டு போகணுமேனு இருக்கு..
பாவம் அவனுக்கும் அப்பா அம்மா இல்லாம ரொம்ப கஷ்டபடறான்..அதான் நாம கொஞ்சம்
This story is now available on Chillzee KiMo.
...