Page 3 of 7
தான் இன்று தென்றல்வாணனே நேரில் வந்திருந்தான். சிறிது நேரம் இருந்து அனைத்தையும் மேற்பார்வை பார்த்து விட்டு அபினவிடம் பொறுப்பை ஒப்படைத்துப் போக முடிவு செய்திருந்தான்.
மருத்துவ முகாமிற்கு பயன்படுத்தும் மருந்துகள் ஹாஸ்பிட்டலின் கோடவுனில் இருந்தது. அதை ஹாஸ்பிட்டல் சிப்பந்திகள் தூக்கி வருவதை கவனித்தான் தேன். அபினவையும் அழைத்துக் கொண்டு அவர்களுக்கு உதவ சென்றான். மருந்துகள
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டிருந்தது தெரிந்த ஒன்று தானே!!
ஏற்கனவே அஹல்யாவிற்கு சேகரன் மேலே கோபம் இருக்க பல காரணங்கள் இருக்கிறது. இது இன்னுமொன்று. இந்த பேப்பர் கிடைத்திருப்பது சேகரன் கேஸில் மிகப் பெரிய ஆதாரம்.