Page 5 of 7
அபினவிற்கு கோபமாக வந்தது. ஆனாலும் சத்யா பற்றி இன்ஸ்பெக்டரிடம் அப்படி கேட்டது ரொம்பவும் அதிகப்படி என்று அவனுக்கே இப்போது தோன்றியது.
அஹல்யாவை எப்படி இந்த வழக்கில் இருந்து காப்பாற்றுவது?
“அபி, அவர் எங்கே? இங்கே தானே இருந்தார்?” – சத்யாவும் சக்தியும் அவன் பக்கம் வந்தார்கள்.
“சத்யாக்கா சாரிக்கா” – அபினவ்
“எதுக்கு?” – சத்யா
“அஹல்யாக்கு புத
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் சத்யா. சக்தியும் இருக்காங்க. கதவை திறங்க” – சத்யா குரல் கொடுத்தாள். அடுத்த விநாடி கதவு திறந்தது.
“நீங்க ஹாஸ்பிட்டல்-----“ - அஹல்யாவை முழுவதுமாக பேச சக்தி அனுமதிக்கவில்லை.