Page 14 of 33
காலையில் அணிந்ததை போல இப்பொழுதும் அதே மயில் கழுத்து கலர் பட்டுப்புடவை.. ஆனால் சரிகை மட்டும் சின்னதாக இருந்தது.. நளனுக்கு இந்த கலர் பிடிக்கும் என்பதால் எல்லா புடவையும் இந்த கலரிலயே தேர்ந்தெடுத்து இருந்தாள் தமயந்தி..
அதில் ஒன்றை கட்டிக்கொண்டு வந்து இருக்க ரிஷி கண்களோ ஆவலுடன் அவளை அள்ளி பருகியது..
ஒரு நொடி இமைக்க மறந்து அவளை கணவன் பார்வையுடன் ரசித்து பார்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
..பின் அவளை நேராக பார்த்தவன்
“தயா மா... நீ பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது.. நான் அப்ப சொன்னது தான் இப்பவும் எப்பவும்... உன் மனம் என்னை கணவனாக ஏற்றுக்கொள்ளும் வரை நானாக உன்னிடம் அந்த