(Reading time: 57 - 114 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

வாங்க சொன்னார் ஐயர்..

மணமேடையில் இருந்து எழுந்தவர்கள் அருகில் நின்றிருந்தவர்களை காண முதலாவதாக நின்றிருந்த கண்ணம்மா கண்ணில் பட்டார்..இருவரும் அவரை நோக்கி நடக்க, நொடியில் எப்படி வந்ததோ அந்த தைர்யம்.  அவளாகவே தன் மாமனின் கைக்குள் அவள் கையை விட்டு அவன் கைகளை பற்றி கொண்டாள்..

அதில் திகைத்தவன் திரும்பி அவள் முகம் பார்க்க அவளோ இன்னும் நாணத்தால் சிவந்

...
This story is now available on Chillzee KiMo.
...

தா... நீங்க இன்னும் பல வருஷம் வாழனும்.. எங்க புள்ளைகளை பார்த்துவிட்டுதான் உங்களை அனுப்பி வைப்போம்.. “ என்று அவளவன் உரிமையுடன் கண்டிக்க, பெண்ணவளுக்கோ பெருமையாக இருந்தது..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.