Page 5 of 33
கழுத்தில் இப்பொழுது தாலி கட்டியது யார்? “ என்று திடுக்கிட்டு அருகில் நின்றிருந்தவனை கொஞ்சம் பயத்துடன் நிமிர்ந்து பார்க்க, அவள் அருகில் ஒட்டி நின்றிருந்தவன் இவளின் திடீர் நேர் பார்வையை எதிர் நோக்கியவன் அவளை பார்த்து நிறைவாய் புன்னகைத்தான்...
அவன்... அவளை பிறந்ததில் இருந்தே காதலித்த அவள் மாமன் நளன் அல்ல.....அவளை கண்டதும் காதல் கொண்டு அவளை
...
This story is now available on Chillzee KiMo.
...
விலில் நடப்பதை கேள்வி பட்டு அங்கு விரைந்து வந்திருந்தனர்..
தம்பதி சகிதமாக மாலையும் கழுத்துமாக நெருக்கமாக நின்றிருந்த ரிஷியையும் தமயந்தியையும் பல கோணங்களில் கிளுக்கி கொண்டனர்..