Page 4 of 33
“இந்த அப்பத்தா இந்த மாமனை எவ்வளவு கேவலமா பேசி இருக்கு.. அதை எல்லாம் மனசுல வச்சுக்காம அப்பத்தாகிட்டயே நல்ல விதமா பேசறானே... கெட்டிக்காரன்தான்.. “ என உள்ளுக்குள் மெச்சி கொண்டவள் கண்கள் அடுத்து அவன் அம்மா தங்கத்தைம் அப்பா சிங்காரத்தையும் தேடியது..
ஆனால் அவர்கள் அங்கு எங்கும் காணவில்லை..
“எங்க போய்ட்டாங்க..? என் கல்யாணத்தை பக்கத்தில் இருந்த ... ற்கு பிறகு அவள் தவித்த தவிப்பும் நினைவு வர, தூக்கி வாரி போட்டது அவளுக்கு.... “என் மாமன்.... நளன்... அவன்தான் இறந்து விட்டானே...! அப்ப இங்க இருப்பது யார்? என்
This story is now available on Chillzee KiMo.
...