Page 31 of 33
அவனால் அவனை கட்டுப்படுத்த முடியாது என்று தோன்றியது..
அதனாலயே அவன் அறைக்கு செல்லாமல் அந்த அலுவலக அறையிலேயே தங்கிவிட்டான்..அங்கிருந்த சோபாவில் படுத்து விட, உறக்கம்தான் வரவில்லை..
எப்பொழுதும் அவள் கை அணைப்பில் உறங்கி பழகியவனுக்கு அவளில்லாமல் உறக்கம் வரவில்லை.. மனம் அவள் அருகாமையையும் அவள் வாசத்தையும் அவள் வளையல் குலுங்கும் ஓசையையும் தேடியது..
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டான் தன்னவளை அவன் கைகளில்..
தமயந்தியும் ஒரு நொடி திகைத்துத் தான் போனாள்.. அவன் அப்படி அள்ளிக் கொள்ளவும் அப்படியே அவன் மாமா நளனை போல தோன்றினான் அவளை அள்ளி கொண்டவன்..